சந்தோஷத்துலயே பெரிய சந்தோஷம்.,
அடுத்தவங்கள சந்தோஷப்படுத்தி பார்க்கிறது தான்..!

26 April 2011

அவங்ககிட்ட Opinion கேட்டா இப்படிதான்..!

















சில சமயம் நான் பதிவு எழுதி
முடிச்சிட்டா.. என் Wife-கிட்ட
Opinion கேப்பேன்..!

அன்னிக்கும் அப்படிதான் Opinion
கேக்கறதுக்காக என் Wife-ஐ
கூப்பிட்டேன்.. 

காலை 7 மணி :

" மாலா..! வந்து இந்த Draft-ஐ
கொஞ்சம் பாரேன்..! "

" நீங்க Post போடுங்க.. நான் அப்ப
படிச்சிக்கிறேன்..!!  "

( பதிவு போட்டா.. Damage எவ்ளோ
ஆகும்னு ஒரு Trial பார்க்கலாம்னா.. )

மதியம் 1.30 மணி :

" மாலா..! Post போட்டுட்டேன்
பார்க்கறியா..?  "

" கமெண்ட்ஸ் வரட்டும்ங்க.,
சேர்த்து படிச்சிக்கிறேன்..!! "

( பார்ரா.. நாம கேவலப்படறதை
பார்க்க எவ்ளோ ஆசைன்னு..! )

மாலை 4 மணி :

" மாலா.. 15 Comments வந்திருச்சு..! "

" நீங்க Comments-க்கு Reply பண்ணுங்க..
நான் Night படிச்சிக்கிறேன்..!! " 

( ஆஹா., மறுபடியும் எகிறி குதிச்சு
எஸ்கேப்...!!  )

இரவு 9 மணி :

நான் எல்லா Comments-க்கும் Reply
போட்டு முடிச்சிட்டேன்..

இப்ப ஒரு தடவை பதிவை படிக்க
கூப்பிட்டு பார்க்கலாமா..?

வேணாம்..!! தானா வரட்டும்..

அப்புறம் " என்னை கொடுமை பண்றார்னு "
போலீஸ்ல போயி Complaint பண்ணிட்டா
வம்பா போயிடும்..

10 நிமிஷம் கழிச்சு..!!

" என்னங்க.. Comments Reply எல்லாம்
போட்டு முடிச்சிட்டீங்களா..?! "

" ஓ.. முடிச்சிட்டேனே..!! "

" ஓ.கே., அப்படின்னா இப்ப
நான் படிக்கிறேன்.. "

( பதிவு + கமெண்ட்ஸ் படிச்சிட்டு
என் மனைவி சிரிச்சிட்டே என்கிட்ட.. )

" எப்பவும்., உங்க பதிவை விட
உங்க கமெண்ட்ஸ் படிக்கும் போது
தான்ங்க எனக்கு சிரிப்பு சிரிப்பா வரும்..!! "

( வெங்கி., பதிவு சுமாரா இருந்தாலும்.,
Comments-ல கலக்கிடறடா., Keep it Up...!! )

" Thank You., எல்லோரும் இதே தான்
சொல்றாங்க..!! " 

" ஹா., ஹா., ஹா..!!
ஓவரா கற்பனை பண்ணிக்காதீங்க...
இதெல்லாம் ஒரு கமெண்டான்னு
நினைச்சு நினைச்சு சிரிப்பேன்..! "

" அடப்பாவி..! "
.
.

62 Comments:

கவிதை வீதி... // சௌந்தர் // said...

அட அப்படியா...

பதிவு போட்டு பேர்வாங்குபவர் மத்தியில் தாங்கள் கமாண்ட் போட்டு பேர் வாங்குபகரே....


இதற்கு என்ன ரிப்ளே கொடுக்க போரீங்க...

karthikkumar said...

ஓவரா கற்பனை பண்ணிக்காதீங்க...
இதெல்லாம் ஒரு கமெண்டான்னு
நினைச்சு நினைச்சு சிரிப்பேன்..! ////

இதெல்லாம் ஒரு பதிவான்னும் நெனச்சு நெனச்சு வூரே சிரிக்குது.... அதெல்லாம் நீங்க எங்க கவனிக்குறீங்க....:))

Mohamed Faaique said...

///சில சமயம் நான் பதிவு எழுதி
முடிச்சிட்டா.. என் Wife-கிட்ட
Opinion கேப்பேன்..!///

நீங்க பதிவு எழுதுவீங்களா? ஒன்னு கூட பப்லிஷ் பண்ணினதே கிடையாதே!! ஏன் ஸார் இவ்ளோ தன்னடக்கம்?????

///" நீங்க Post போடுங்க.. நான் அப்ப
படிச்சிக்கிறேன்..!! " ///

ரொம்ப தைரியசாலியா இருப்பாங்களோ!!!

///
" கமெண்ட்ஸ் வரட்டும்ங்க.,
சேர்த்து படிச்சிக்கிறேன்..!! " ///
பதிவ படிச்சதால வார கண்டமெல்லாம் நம்ம மாதிரி ஆளுங்க போடுர கொமண்ட்ஸ்’ஆலதான் கழியுது’னு புரியுதா?

///( பார்ரா.. நாம கேவலப்படறதை
பார்க்க எவ்ளோ ஆசைன்னு..! )//

அதுக்கு எதுக்கு ஸார் உங்க ப்லாக் படிக்கனும்? வீட்ட்டை விட்டு வெளியிரங்கினாலே போதுமே!!!

//
" நீங்க Comments-க்கும் Reply பண்ணுங்க..
நான் Night படிச்சிக்கிறேன்..!! " ///

Great Escape Again & Again

Mohamed Faaique said...

///" எப்பவும்., உங்க பதிவை விட
உங்க கமெண்ட்ஸ் படிக்கும் போது
தான்ங்க எனக்கு சிரிப்பு சிரிப்பா வரும்..!! " ///

அங்கதானே உங்கள கும்மு கும்முனு கும்மி இருப்பாங்க...

//( வெங்கி., பதிவு சுமாரா இருந்தாலும்.,
Comments-ல கலக்கிடறடா., Keep it Up...!! )

" Thank You., எல்லோரும் இதே தான்
சொல்றாங்க..!! " //

அவங்க சொல்ரது எங்க கமெண்ட்ஸ்’அ....

///ஹா., ஹா., ஹா..!!
ஓவரா கற்பனை பண்ணிக்காதீங்க...
இதெல்லாம் ஒரு கமெண்டான்னு
நினைச்சு நினைச்சு சிரிப்பேன்..! " ///

இதுக்குத்தான் நீங்க Reply பண்ணும் வர waiting'ஆ?
மீனே மசாலா’வ தடவிகிட்டு எண்ணைல குதிக்கிற மாதிரி ஆயிடுச்சு உங்க நிலமை..

Mohamed Faaique said...

///ஓவரா கற்பனை பண்ணிக்காதீங்க...
இதெல்லாம் ஒரு கமெண்டான்னு
நினைச்சு நினைச்சு சிரிப்பேன்..! ////

இதெல்லாம் ஒரு பதிவான்னும் நெனச்சு நெனச்சு வூரே சிரிக்குது.... அதெல்லாம் நீங்க எங்க
கவனிக்குறீங்க....:))///

ரிப்பீட்டு..

samhitha said...

//இதெல்லாம் ஒரு பதிவான்னும் நெனச்சு நெனச்சு வூரே சிரிக்குது.... அதெல்லாம் நீங்க எங்க கவனிக்குறீங்க....:))//
என்னதான் ட்ரை பண்ணாலும் உங்கள மிஞ்ச முடியலையே ;)

samhitha said...

//மீனே மசாலா’வ தடவிகிட்டு எண்ணைல குதிக்கிற மாதிரி ஆயிடுச்சு உங்க நிலமை..//
ம்ம கோப்பி அடிச்சி கமெண்ட் போடுறது!! அதுக்கு இவ்ளோ அலம்பல் ம்ம்? ;)

Mohamed Faaique said...

/////மீனே மசாலா’வ தடவிகிட்டு எண்ணைல குதிக்கிற மாதிரி ஆயிடுச்சு உங்க நிலமை..//
ம்ம கோப்பி அடிச்சி கமெண்ட் போடுறது!! அதுக்கு இவ்ளோ அலம்பல் ம்ம்? ;) ////

SMS’ல வர்ர ஜோக்ஸ்’லாம் கோப்பி அடிச்சு பதிவு போடுர ஆளையே லூசு’ல விட்ரீங்க... Just ஒரு கொமண்ட்ஸ் போட்டதுக்கு எதுக்கு இவ்ளோ அலம்பல் ம்ம்? ;

£€k#@ said...

// பதிவு போட்டா.. Damage எவ்ளோ
ஆகும்னு ஒரு Trial பார்க்கலாம்னா..//
ohhh trial at home grtttttttt

// எப்பவும்., உங்க பதிவை விட
உங்க கமெண்ட்ஸ் படிக்கும் போது
தான்ங்க எனக்கு சிரிப்பு சிரிப்பா வரும்..!!//
true :)

// ஹா., ஹா., ஹா..!!
ஓவரா கற்பனை பண்ணிக்காதீங்க...
இதெல்லாம் ஒரு கமெண்டான்னு
நினைச்சு நினைச்சு சிரிப்பேன்..! //
adada sema punch idhu dhaan :)


aanalum neenga rombaaaaaaa nallavar
ungala neengale ivlo damage paniteengale ;)

karthikkumar said...

@ samhitha
//என்னதான் ட்ரை பண்ணாலும் உங்கள மிஞ்ச முடியலையே ;)//

நான் என்ன இவரமாதிரி மாதிரி வாரத்துக்கு ரெண்டு பதிவு மன்னிக்க, வாரத்துக்கு ரெண்டு மொக்கை, மீண்டும் மன்னிக்க ( இதை என்னன்னு சொல்றதுன்னே தெரியலையே). வாரத்துக்கு ரெண்டு எழுதுறேனா?... நானே அப்போ அப்போ சீசனுக்கு எழுதிட்டு இருக்கேன்.. என்னை மிஞ்ச முடியலையாம்.... டெரர்னு ஒருத்தர் இருந்தார் VAS -ல. அவர போய் கேளுங்க. இவர் பதிவுன்னு சொல்லி செய்யுற சேட்டைய பாத்து மனுஷன் இந்தபக்கமே வர்றதில்ல....:))

அமுதா கிருஷ்ணா said...

மனதை தளரவிடாதீர்கள்..

பொ.முருகன் said...

நான் என் மனைவியிடம் : நானும் பதிவர் ஆகி பதிவு போடலாம்னு இருக்கேன்.

மனைவி : பாவங்க ஜனங்க,ஏற்கனவே இருக்கிறவங்க பத்தாதா புதுசா நீங்க வேற போட்டுக்கொல்லனுமா.

குறையொன்றுமில்லை. said...

பரவால்லியே இப்படில்லாம் கூட பதிவு போடமுடியுமா?

Madhavan Srinivasagopalan said...

//Lakshmi said...

பரவால்லியே இப்படில்லாம் கூட பதிவு போடமுடியுமா?//இதை நான் கண்டபடி வழிமொழிகிறேன்..

உங்களுக்கு ஒரு ஐடியா..
இனிமே 'கமெண்டையே' பதிவா போட்டுடுங்க...
உங்க wife -- இதெல்லாம் 'ஒரு கமெண்டான்னு' கமெண்டு அடிக்க முடியாது..(அதான் கமெண்டு கெடையாதே..,, பதிவாச்சே )

Mohamed Faaique said...

@ Lakshmi said...

///பரவால்லியே இப்படில்லாம் கூட பதிவு போடமுடியுமா?///

இவர் பதிவு’னு போடுரதெல்லாமே இப்படித்தாங்க...

வெங்கட் said...

@ கவிதை வீதி.,

// பதிவு போட்டு பேர்வாங்குபவர் மத்தியில்
தாங்கள் கமாண்ட் போட்டு பேர் வாங்குபரே
இதற்கு என்ன ரிப்ளே கொடுக்க போரீங்க... //

மக்கள் என்னோட ரிப்ளை படிக்க
எவ்ளோ ஆவலா இருக்காங்க
அப்படிங்கறதுக்கு உங்க கமெண்ட்டே
நல்ல உதாரணம்..

இருங்க உங்க கமெண்ட்டை
என் மனைவிகிட்ட படிச்சு காட்றேன்..
அப்பவாச்சும் என் ரேஞ் என்னான்னு
அவங்க தெரிஞ்சிக்கட்டும்..!

வெங்கட் said...

@ கார்த்தி.,

// இதெல்லாம் ஒரு பதிவான்னும் நெனச்சு
நெனச்சு வூரே சிரிக்குது.... அதெல்லாம்
நீங்க எங்க கவனிக்குறீங்க....:))//

நீங்கல்லாம் ஒரு பதிவரான்னு கூடதான்
ஊரே உங்களை பாத்து கை கொட்டி
சிரிக்குது.. அதை மட்டும் நீங்க
கவனிச்சீங்களாக்கும்..

வெங்கட் said...

@ Mohamed.,

// நீங்க பதிவு எழுதுவீங்களா? ஒன்னு கூட
பப்லிஷ் பண்ணினதே கிடையாதே!! //

ஹோட்டல்ல சாப்பிட்டுட்டு
பில் குடுக்க காசில்லைன்னா
மாவாட்டலாம்.. ஆனா

நீங்க ஹோட்டலுக்கு போனவுடனே
நேரா மாவாட்ட போயிடுவீங்க
போல இருக்கே..

பின்ன., கமெண்ட்ஸ் போடறீங்க.,
பதிவை படிக்கலேன்னு சொல்றீங்க..
அதான் கேட்டேன்..

வெங்கட் said...

@ ஷம்ஹிதா.,

// ம்ம கோப்பி அடிச்சி கமெண்ட் போடுறது!!
அதுக்கு இவ்ளோ அலம்பல் ம்ம்? ;) //

ம்ம்.. ரொம்ப அலார்ட்டா இருக்கீங்க..
அப்படிதான் இருக்கோணும்.. :)

வெங்கட் said...

@ ஷம்ஹிதா.,

// என்னதான் ட்ரை பண்ணாலும்
உங்கள மிஞ்ச முடியலையே ;) //

ஹி., ஹி., ஹி...!!

@ கார்த்தி.,

என்ன இருந்தாலும் உங்க குலதெய்வம்
இப்படி ஒரு வரம் உங்களுக்கு தந்து
இருக்க கூடாது..

ஷாலினி இல்லன்னாலும்
ஷம்ஹிதா ரவுண்ட் கட்டி உங்களை
அடி பின்றாங்களே..!!

வெங்கட் said...

@ Mohamed.,

// SMS’ல வர்ர ஜோக்ஸ்’லாம் கோப்பி
அடிச்சு பதிவு போடுர ஆளையே லூசு’ல
விட்ரீங்க... Just ஒரு கொமண்ட்ஸ் போட்டதுக்கு
எதுக்கு இவ்ளோ அலம்பல் ம்ம்? ; //

இப்ப காப்பி அடிச்சது மேட்டர் இல்ல..

காப்பி அடிச்சதை எங்கே சொன்னீங்க
அதான் மேட்டர்..

நாங்க என்ன எங்களுக்கு SMS
அனுப்பின அதே ஆளுக்கா அதை
திருப்பி அனுப்பறோம்..?!!

வெங்கட் said...

@ லேகா.,

// aanalum neenga rombaaaaaaa nallavar //

இதான் உலகத்துக்கே தெரியுமே.

இப்ப Recent-ஆ கூட
TIME Magazine TOP 100 Influential
People List-ல என் பெயரை சேர்க்க
போறோம்னு கேட்டேன்..

அதுக்கு நான்.. " வேணாங்க..
அப்பறம் மீதி 99 பேரை நீங்க
செலக்ட் பண்றதுல சிக்கல் ஆயிடும்..
ஏன்னா என்னை தவிர Nominee List-ல
இருக்குற யாருக்குமே ஒரு Vote க்கூட
விழாதேன்னு..!! " சொன்னேன்..

அவங்களும்.. " நீங்க சொல்றது
ரொம்ப சரின்னு " ஒத்துகிட்டாங்க..

Mohamed Faaique said...

///அதுக்கு நான்.. " வேணாங்க..
அப்பறம் மீதி 99 பேரை நீங்க
செலக்ட் பண்றதுல சிக்கல் ஆயிடும்..
ஏன்னா என்னை தவிர Nominee List-ல
இருக்குற யாருக்குமே ஒரு Vote க்கூட
விழாதேன்னு..!! " சொன்னேன்.. ///

இதுவும் உங்க ஊர் தேர்தல் இல்லீங்க..ஒரு ஆளுக்கு மாத்திரம் ஓட்டு போட.. எல்லோருக்கும் வேணும்டாலும் போடலாம்.

வெங்கட் said...

@ கார்த்திக்.,

// நானே அப்போ அப்போ சீசனுக்கு
எழுதிட்டு இருக்கேன்.. //

ஆமா., இவரு பெரிய " குறிஞ்சி பூ "
12 வருஷத்துக்கு ஒரு தடவை
சீசனுக்கு மட்டும் மலருவாரு..!!

Regular-ஆ பதிவு எழுத சரக்கு இல்ல...
பேச்சை பாரு..!

வெங்கட் said...

@ அமுதா கிருஷ்ணா.,

// மனதை தளரவிடாதீர்கள்.. //

சே., சே., நாலு பேர்க்கு நல்லதுன்னு
செய்யணும்னா.., இதுக்கெல்லாம் பீல்
பண்ணினா முடியுமா..?!

பொது வாழ்க்கைன்னு இதெல்லாம்
சகஜம்க..

வெங்கட் said...

@ முருகன்.,

// நான் என் மனைவியிடம் : நானும்
பதிவர் ஆகி பதிவு போடலாம்னு இருக்கேன். //

நல்லவேளைடா சாமி..!!

நான் இது மாதிரி பிளாக் ஆரம்பிக்க
எல்லாம் என் மனைவிகிட்ட
ஐடியா கேக்கலை..!

// மனைவி : பாவங்க ஜனங்க, ஏற்கனவே
இருக்கிறவங்க பத்தாதா புதுசா நீங்க
வேற போட்டுக்கொல்லனுமா. //

உங்க மனைவி " சிரிப்பு போலீஸ் " ரமேஷ்
பிளாக் பக்கம் போயிருப்பாங்க போல
தெரியுது..!!

வெங்கட் said...

@ லக்ஷ்மி மேடம்.,

// பரவால்லியே இப்படில்லாம் கூட
பதிவு போடமுடியுமா?. //

நாங்க போற வழியில கீழே
ஒரு அருகம் புல்லு கிடந்தா கூட
எடுத்து வெச்சிப்போம்..

" வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் "
நீங்க கேள்விப்பட்டதில்ல..

வெங்கட் said...

@ மாதவன்.,

// இனிமே 'கமெண்டையே' பதிவா
போட்டுடுங்க... //

நல்லவேளையா என் Wife கமெண்ட்டை
மட்டும் தான் கேவலமா திட்டினாங்க.,
பதிவு தப்பிச்சதேன்னு நானே சந்தோஷமா
இருக்கேன்.. அதையும் கெடுக்க திட்டமா.?

என்ன ஒரு வில்லத்தனம்.?!

வெங்கட் said...

@ Mohamed.,

// இதுவும் உங்க ஊர் தேர்தல் இல்லீங்க..
ஒரு ஆளுக்கு மாத்திரம் ஓட்டு போட..
எல்லோருக்கும் வேணும்டாலும் போடலாம். //

Yes.,Yes.!! ஆனா மக்கள் போடணுமே..
அவங்க என் மேல வெச்சிருக்குற
அன்பு அப்படி..

அப்ப நான் Nominate ஆனாலும்.,
எனக்கு எதிரா நிக்கற மத்தவங்களுக்கு
ஒரு Vote ( உங்க Vote ) விழும்..
அப்படிதானே.!

samhitha said...

//ஆமா., இவரு பெரிய " குறிஞ்சி பூ "
12 வருஷத்துக்கு ஒரு தடவை
சீசனுக்கு மட்டும் மலருவாரு..!!

Regular-ஆ பதிவு எழுத சரக்கு இல்ல...
பேச்சை பாரு..!
//
கார்த்திக் இத விட உங்கள யாரும் அவமானபடுத்த முடியாது !!
செம காமெடி!!
இனியாவது திருந்த பாருங்க

//பின்ன., கமெண்ட்ஸ் போடறீங்க.,
பதிவை படிக்கலேன்னு சொல்றீங்க.//
VKS எல்லாம் இப்டி தான் உளறிட்டு இருப்பாங்கனு மறந்துடீங்களா வெங்கட் ;)

ஹேமா (HVL) said...

உங்க மனைவி கிட்ட கத்துக்க வேண்டியது நிறைய இருக்கு.

suresh said...

பதிவு எப்பொ படிச்சாங்கங்கிறதுக்கு ஒரு பதிவா.....
அண்ணே இதுக்கு பதிலா......
உங்களுக்கு காமெடி நல்லா வருது.....
அது படிக்க நல்லாவு இருக்கு...
இத பயன்படுத்தி இந்த கலைவாணரு,விவெக்கு இவங்க மாதிரி ஏதாவது கருத்து சொல்ல ட்ரை
பண்ணலாமில்ல.....

samhitha said...

//கலைவாணரு,விவெக்கு இவங்க மாதிரி ஏதாவது கருத்து சொல்ல ட்ரை
பண்ணலாமில்ல.....//

suersh இன்னும் உங்களுக்கு கருத்து புரியலையா??

// என் Wife-கிட்ட
Opinion கேப்பேன்..!
//
மனைவி பேச்சை(யும்) கேட்டு நடக்கணும்!!

//பதிவு + கமெண்ட்ஸ் படிச்சிட்டு
என் மனைவி சிரிச்சிட்டே என்கிட்ட..//
//நினைச்சு நினைச்சு சிரிப்பேன்..//
"மனைவிய எப்பவும் சந்தோஷமா வச்சிருக்கணும்"

//இப்ப ஒரு தடவை பதிவை படிக்க
கூப்பிட்டு பார்க்கலாமா..?
வேணாம்..!! தானா வரட்டும்..//
மனைவியை எதற்கும் கட்டாயபடுத்தக்கூடாது [இல்லேன்னா போலீஸ்ல போயி Complaint பண்ணிட்டா
வம்பா போயிடும் ;)]

// Thank You., எல்லோரும் இதே தான் சொல்றாங்க..!!//
மனைவியை இருந்தாலும் கௌரவம் பார்க்காம Thank You சொல்லுங்க வாழ்கை இனிக்கும்..

அது தான் இந்த பதிவோட கருத்து!! புரிஞ்சதா?? :D

வெங்கட் இப்டி அங்க அங்க கருத்துக்களை அள்ளி தெளிச்சி இருப்பார் !!
நீங்க தான் கரெக்டா கேட்ச் பண்ணிக்கணும்!! ;)
இனிமே பிக்அப் பண்ணிக்குங்க !!!!!

Gayathri said...

ஹாஹாஹா

சிநேகிதன் அக்பர் said...

பல்பு வாங்கியதை எப்படியெல்லாம் சமாளிக்கிறீங்க பாஸ். உங்களை நினைச்சா பெருமையா இருக்கு :)

suresh said...

@ samhitha
its not a matter how our brother obey his wife...because in every home husbands are like him only....
my request is just put one or two posts with some useful matters....
because his sense of humor is really good...so,every one like to read...then its easy to reach the msg to all peoples,....
thats what i want..
its just my request......

karthikkumar said...

@ suresh //
சம்ஹிதா சொல்றதெல்லாம் விடுங்க...அதுல ஒரு உண்மையும் இல்ல..:))....இவர் எழுதுறதா பார்த்தா நமக்கு ஒரு கருத்து விளங்கும்...என்னன்னா எப்படி பதிவு எழுதகூடாது அப்டிங்கரதுக்கு வெங்கட் ஒரு சிறந்த உதாரணம்... இதுவே அவர் சமூகத்திற்கும் குறிப்பா பதிவுலகத்திற்கும் தருகிற நல்ல கருத்து இல்லையா....:))

பெசொவி said...

அறிவிக்கப்படாத VKS சங்க உறுப்பினர்கிட்ட போய் கருத்து கேட்டீங்களே, உங்களை நினைச்சா பாவமா இருக்கு, வெங்கட்!

பெசொவி said...

// வெங்கட் said...

ஹோட்டல்ல சாப்பிட்டுட்டு
பில் குடுக்க காசில்லைன்னா
மாவாட்டலாம்.. ஆனா

நீங்க ஹோட்டலுக்கு போனவுடனே
நேரா மாவாட்ட போயிடுவீங்க
போல இருக்கே..
//

நல்ல உதாரணம், அடிக்கடி KFC பக்கம் போய் இந்தப் பழக்கம் மனசுலயே நின்னுடுச்சு போலிருக்கு?

பெசொவி said...

@ venkat!

//ஷாலினி இல்லன்னாலும்
ஷம்ஹிதா ரவுண்ட் கட்டி உங்களை
அடி பின்றாங்களே..!!
//

வெரி குட், இப்படிதான், இப்படிதான், ஷாலினி, டெரர், செல்வா இவங்கலாம் உங்க ப்ளாக் பக்கம் வராம இருக்காங்களேங்கற கவலையை மறந்துடணும்!

பெசொவி said...

@venkat

//ஏன்னா என்னை தவிர Nominee List-ல
இருக்குற யாருக்குமே ஒரு Vote கூட
விழாதேன்னு..!! " சொன்னேன்..
//

கரெக்டா சொன்னீங்க, ஒரே ஒரு வார்த்தைய விட்டுட்டீங்க.
ஏன்னா என்னை தவிர Nominee List-ல
இருக்குற யாருக்குமே ஒரு Minus Vote கூட
விழாதேன்னு..!! " சொன்னேன்..

இப்படி சொன்னா அது கரெக்ட்!

சிவசங்கர். said...

ஆனா ஒண்ணு,

இப்புடியே எத்தனை காலம் ஒப்பேத்துவீங்க?

வெங்கட் said...

@ ஷம்ஹிதா.,

// கார்த்திக் இத விட உங்கள யாரும்
அவமானபடுத்த முடியாது !! //

அவர் ரேஞ்ச் தெரியாம நீங்க
இது மாதிரியெல்லாம் சொல்ல கூடாது..

கார்த்தி இதை விட கேவலமா எத்தனையோ
தடவை அவமானப்பட்டு இருக்காரு..

ஆனா எதையுமே வெளிக்காட்டிக்க
மாட்டாரு.. அவ்ளோ தன்னடக்கம்.!

// கார்த்தி, இனியாவது திருந்த பாருங்க //

இவரு திரும்பி வேணா பார்க்கலாம்..
திருந்த வாய்ப்பேயில்ல...

வெங்கட் said...

@ ரிவியா.,

// உங்க மனைவி கிட்ட கத்துக்க
வேண்டியது நிறைய இருக்கு. //

ஆமா., ஆமா.. நானே எல்லோருக்கும்
கத்து குடுக்க முடியுமா..?! நீங்க
என் சிஷ்யைகிட்டயே கத்துக்கோங்க..

வெங்கட் said...

@ ஷம்ஹிதா.,

// வெங்கட் இப்டி அங்க அங்க கருத்துக்களை
அள்ளி தெளிச்சி இருப்பார் !! நீங்க தான்
கரெக்டா கேட்ச் பண்ணிக்கணும்!! //

ம்ம்.. அப்புறம்..,
1.பொய் சொல்ல கூடாது.,
2. தன்னடக்கமா இருக்கணும்.,
இப்படி பதிவுக்கு பதிவு நல்ல விஷங்களை
வலியுறுத்தறோமே அதை சொல்லல..

and..

உங்க இந்த கமெண்ட்டை நான்
ரொம்பவே ரசிச்சேன்.. Keep it up..

வெங்கட் said...

@ சுரேஷ்.,

// my request is just put one or two posts
with some useful matters., because his
sense of humor is really good., so,every one
like to read., then its easy to reach the msg to
all peoples,.... //

கொஞ்சம் சீரியஸ் பதில் :

பதிவுலகத்துல கருத்து சொல்ல
நிறைய பேர் இருக்காங்க.. இதுல
நாம வேறயா..?

நடிகர் விவேக் சினிமாவுல நல்லா
வாய் கிழிய கருத்து சொல்றார்.. ஆனா
அவர் வீட்டை வாஸ்து படி தான் கட்டி
இருக்கறதா ஒரு புக்ல படிச்சேன்..

அதான் சொல்றேன்.. நம்மால எதை
Follow பண்ண முடியுமோ அதை தான்
மத்தவங்களுக்கும் சொல்லணும்னு..
இல்லன்னா அது
" ஊருக்கு மட்டும் உபதேசம் "
மாதிரி ஆயிடும்..

வெங்கட் said...

@ கார்த்தி.,

// எப்படி பதிவு எழுதகூடாது அப்டிங்கரதுக்கு
வெங்கட் ஒரு சிறந்த உதாரணம்... இதுவே
அவர் சமூகத்திற்கும் குறிப்பா பதிவுலகத்திற்கும்
தருகிற நல்ல கருத்து இல்லையா....:)) //

என்னை கலாய்ச்சிட்டாராமா..!!

அதான் எப்படி எழுத கூடாதுன்னு
விளங்கிடுச்சில்ல.. எங்கே நாளைல
இருந்து தினம் ஒரு பதிவு., வேணாம்.,
வாரம் ஒரு பதிவு., சரி அதுவும் வேணாம்..,
மாசம் ஒரு பதிவு எழுதுங்க பார்ப்போம்..!!

வெங்கட் said...

@ பெ.சொ.வி.,

// நல்ல உதாரணம், அடிக்கடி KFC பக்கம்
போய் இந்தப் பழக்கம் மனசுலயே
நின்னுடுச்சு போலிருக்கு?//

கொஞ்சம் விட்டா KFC-க்கு போயி
ரெண்டு இட்லி., ஒரு வடை ஆர்டர்
பண்ணுவீங்க போல..

அங்கெல்லாம் பர்கர் தாங்க..

வெங்கட் said...

@ பெ.சொ.வி.,

// ஷாலினி, டெரர், செல்வா இவங்கலாம்
உங்க ப்ளாக் பக்கம் வராம இருக்காங்களேங்கற
கவலையை மறந்துடணும்! //

அவங்கெல்லாம் உங்க நடவடிக்கையை
Silent-ஆ Watch பண்ணிட்டு இருக்காங்க..

புலி பதுங்கனாலும்.,
வில்லு வளைஞ்சாலும்.,
அது எதிரிகளுக்கு நல்லதில்ல
ஞாபகம் வெச்சிக்கோங்க..!

karthikkumar said...

@ வெங்கட்
//அவர் ரேஞ்ச் தெரியாம நீங்க
இது மாதிரியெல்லாம் சொல்ல கூடாது..
கார்த்தி இதை விட கேவலமா எத்தனையோ
தடவை அவமானப்பட்டு இருக்காரு..
ஆனா எதையுமே வெளிக்காட்டிக்க
மாட்டாரு.. அவ்ளோ தன்னடக்கம்.////

ஆமா ஆமா உங்கள நல்வழிபடுத்தி எதாச்சும் ஒரு பதிவு ஒரே ஒரு பதிவு உருப்படியா வாங்கலாம்னு நெனச்சு அதுமுடியாம அவமானப்பட்டு போயிருக்கேன்...:))

karthikkumar said...

@ வெங்கட்
/என்னை கலாய்ச்சிட்டாராமா..!!

அதான் எப்படி எழுத கூடாதுன்னு
விளங்கிடுச்சில்ல.. எங்கே நாளைல
இருந்து தினம் ஒரு பதிவு., வேணாம்.,
வாரம் ஒரு பதிவு., சரி அதுவும் வேணாம்..,
மாசம் ஒரு பதிவு எழுதுங்க பார்ப்போம்..!!///

உங்க ப்ளாக் எல்லாம் படிக்குறதுக்கு முன்னாடி எழுதிட்டுதான் இருந்தேன்... உங்க ப்ளாக் படிச்ச பிறகு எனக்கு எழுதுற ஆசையே போயிருச்சு...:)) என்னை சொல்ட்ரீங்கள்ள... டெர்ரர்கிட்ட கேளுங்க அவரும் இதே பதிலைத்தான் சொல்வார் ...:)) உங்க ராசி அப்படி ...:))

suresh said...

நம்ப அண்ணன் கமேண்ட்லயெ ஒரு கருத்து சொல்லிட்டாரு...
அண்ண சொன்னத தனியா ரூம் போட்டு யோசிச்சி பார்த்தேன்...
எந்த ப்லாக்க ஓப்பன் பண்ணாலும் ராசா கைது,சினிமா விமர்சனம்,ஈழ தமிழர் படுகொலை,
அன்னா ஹசாரெ போராட்டம்,சுவாமி பாபா மறைவு(இவரு சாமி இவரு எப்படி சாவாரு),
மற்றும் பல......
இந்த் ஒரு ப்ளாக் ஆவது அண்ண சொன்ன மாதிரி மொக்கயா இருக்கட்டு(ஹி ஹி ஹி)...
நாமளு நாட்ட திட்டி கமேண்ட் எழுத யோசிக்க வேண்டியது இல்ல....
நம்ம அண்ணன திட்டுனாவே போது...
யேன இது ஈசி...
ஒரு ஜோக்:
news reporter: உங்க பையன் பந்து போடாம இருந்திருந்தா நாம ஈசியா பண்ணி இருக்கலாம்..
இத பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்க...???

Srishanth's mom:சார் நான் டோனியதா குறை சோல்லுவேன்...
அவரு என் பையனுக்கு இன்னு 2ஓவர் கொடுத்திருக்கனும்

news reporter:என்ன சொல்லுறீங்க‌...

Srishanth's mom:கொடுத்திருந்தா இவரு 100 எடுத்திருக்கலாமில்ல...
miss பண்ணிட்டாரு.....

news reporter:யென்ட அம்மே.....

samhitha said...

//சம்ஹிதா சொல்றதெல்லாம் விடுங்க...அதுல ஒரு உண்மையும் இல்ல..:))//
சொல்லிட்டாரு அரிச்சந்திரர்!!

//எப்படி பதிவு எழுதகூடாது அப்டிங்கரதுக்கு வெங்கட் ஒரு சிறந்த உதாரணம்//
உங்க பாலோயர்ஸ blog blog-a ஓட விட்டு,கடுப்பாகி அவங்க அடிச்ச அடிய எல்லாம் வாங்கிட்டு,பேச்சை பாரு!! ;)

//மாசம் ஒரு பதிவு எழுதுங்க பார்ப்போம்..!!
//
மாசம் ஒரு பதிவு எல்லாம் போட மாட்டாரு வேணும்னா ஒரு பதிவு போட்டு ஒரு மாசம் அடி வாங்குவாரு !!!

//1.பொய் சொல்ல கூடாது.,
2. தன்னடக்கமா இருக்கணும்.,
இப்படி பதிவுக்கு பதிவு நல்ல விஷங்களை
வலியுறுத்தறோமே அதை சொல்லல..//

அது ஜெனரலாவே தெரிஞ்சுது தானே
நான் இந்த போஸ்ட் பத்தி மட்டும் சொன்னேன் :)

//உங்க இந்த கமெண்ட்டை நான்
ரொம்பவே ரசிச்சேன்.//
தாங்க் யு தாங்க் யு தாங்க் யு [ஹை ட்ரைனிங்ல பாஸ் பண்ணிட்டேன் :D]

//உங்க ப்ளாக் படிச்ச பிறகு எனக்கு எழுதுற ஆசையே போயிருச்சு...:)) //
ம்ம் இவ்ளோ சூப்பரா எழுதுற ப்ளாக் பார்த்தா நீங்க எழுதுறது கொஞ்சம் கேவலமா தான் தெரியும்!!
பட் உங்கள இம்ப்ரூவ் பண்ண தான் நீங்க ட்ரை பண்ணனும் :P

Anonymous said...

ஆனாலும் உங்க மனைவிக்குப் பொறுமை ஜாஸ்தி..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

suresh said...

பதிவு எப்பொ படிச்சாங்கங்கிறதுக்கு ஒரு பதிவா.....
அண்ணே இதுக்கு பதிலா......
உங்களுக்கு காமெடி நல்லா வருது.....
அது படிக்க நல்லாவு இருக்கு...
இத பயன்படுத்தி இந்த கலைவாணரு,விவெக்கு இவங்க மாதிரி ஏதாவது கருத்து சொல்ல ட்ரை
பண்ணலாமில்ல.....//

சுரேஷ் உங்களுக்கும் காமெடி நல்லா வருது. வெங்கட்டை இப்படியா கலாய்ப்பீங்க?

suresh said...

எங்க அண்ண சொல்லிட்டரு....மத்தவங்கள திருத்த முயற்சி பண்ணாத.....
நீ திருந்து....
அதனால இனிமே நானு மொக்கையா எழுதலாம்னு முடிவு பண்ணிட்டேன்....
ஆனா என்ன ப்ளாக் எழுத சொல்லி யாரும் சொல்ல கூடாது...
அப்புறம் உங்களை யாராலும் காப்பாத்த முடியாது.....
mind it..................

செல்வா said...

/அவர போய் கேளுங்க. இவர் பதிவுன்னு சொல்லி செய்யுற சேட்டைய பாத்து மனுஷன் இந்தபக்கமே வர்றதில்ல....:))
///

@ கார்த்திக் :

டெர்ரர் ஏன் இங்க வரதில்லைங்கரதுல ஒரு சின்னத் திருத்தம்! முன்னெல்லாம் VKS னு ஒரு கட்சி இருந்துச்சு , ஆனா இப்ப அப்படி ஒரு கட்சி இல்ல .. நீங்க VKS னு ஒரு கட்சி இருக்குற மாதிரி நடிக்கிறீங்க .. எங்களுக்கு நடிப்பு பிடிக்காது , அதான் அவரும் வந்து உங்களை அடிக்கிற மாதிரி கமெண்ட் போடுறது இல்ல! ஏன்ன அவர் வந்தா நீங்க ரொம்ப அழுதுடுவீங்க ! ஜாக்கிரதையா இருந்துகோங்க .. அவ்ளோ தான் சொல்லுவேன் .. ஹி ஹி

செல்வா said...

/வெரி குட், இப்படிதான், இப்படிதான், ஷாலினி, டெரர், செல்வா இவங்கலாம் உங்க ப்ளாக் பக்கம் வராம இருக்காங்களேங்கற கவலையை மறந்துடணும்!//

ஹா ஹா. VKS ல ரொம்ப நல்லா சந்தோசமா இருக்கீங்க போல! நாங்க வராம இருக்குரதுக்குக் காரணம் எங்க தலையே சொல்லிட்டார்! இருந்தாலும் நானும் ஒரு ரகசியத்த சொல்லுறேன் கேட்டுகோங்க. கொஞ்ச நாள் முன்னாடி நாங்க VAS செயற்குழுல ஒரு முடிவு எடுத்தோம் அது என்னன்னா ,

VKS ல இருக்குறவங்க அடிவாங்கி அடிவாங்கி ரொம்ப சோர்ந்து போய்ட்டாங்க , இனிமேல் கொஞ்சம் பார்த்து அதிகமா அடிக்காம இருக்கலாம் அப்படிங்கறதுதான் அது :-)

மணி (ஆயிரத்தில் ஒருவன்) said...

அருமையான பதிவு வெங்கட்..உங்கள் எழுத்தின் நடை சுஜாதாவை கண் முன் கொண்டு நிறுத்துகிறது.சாண்டில்யனின் இலக்கிய சாயல்வீசுகிறது.. தொடரட்டும் தங்கள் பணி...

suresh said...

நானு எழுதுவேன்..நானு எழுதுவேன்.....
நானு ப்ளாக் எழுதுவேன்.....
http://sureshgct.blogspot.com

£€k#@ said...

//.உங்கள் எழுத்தின் நடை சுஜாதாவை கண் முன் கொண்டு நிறுத்துகிறது.சாண்டில்யனின் இலக்கிய சாயல்வீசுகிறது.//
:O :O :O

வெங்கட் said...

@ கார்த்திக்.,

// உங்க ப்ளாக் எல்லாம் படிக்குறதுக்கு
முன்னாடி எழுதிட்டுதான் இருந்தேன்...
உங்க ப்ளாக் படிச்ச பிறகு எனக்கு
எழுதுற ஆசையே போயிருச்சு...:)) //

கார்த்தி in Exam Hall..

மிஸ் : என்னடா கார்த்தி., Exam எழுதல..?
இப்படி வெறும் பேப்பரை வெச்சிட்டு
இருக்க..?

கார்த்தி : மிஸ்.,மிஸ்., விட்ல எல்லாம் நல்லா
எழுதி பாத்துட்டு தான் இருந்தேன் மிஸ்.,
ஆனா Question Paper-ஐ பாத்ததும் Exam
எழுதற ஆசையே போச்சு மிஸ்..!!

மிஸ் : 6 வருஷமா உனக்கு நான் 5 std மிஸ்ஸா
இருக்கேனே என்னை பாத்தா உனக்கு
பாவமா இல்லையாடா.?