12 September 2014
மங்குனியும் இலக்கியமும்...!!
மங்குனி அமைச்சரையும்., என்னையும் பாத்து...
" என் பதிவுல குருக்கள் நீங்க 2 பேரும்
தான் "னு அடிக்கடி எங்க சிஷ்ய பையன்
சிவசங்கர் சொல்லுவான்...
இனிமே இப்படி யார்கிட்டேயும்
சொல்லக்கூடாதுனு சொல்லி வெச்சிருக்கேன்...
( பின்ன.. ரிஸ்க்கான சிட்சுவேஷன்ல
மட்டுதான் இதை சொல்றான்.... )
காலைல மங்குனிக்கு போன் பண்ணினேன்..
" ஹலோ மங்கு... சிவசங்கர் போன்
பண்ணியிருந்தான்யா..!! "
" உனக்கும் பண்ணியிருந்தானா..?!! "
" ஆமா... எதோ இலக்கிய புத்தக வெளியீட்டு
விழாவாம்... வர சொல்றான்..?!! "
" ம்ம்.. என்னையும் கூப்பிட்டான்..!! "
" ஆமா மங்கு... இந்த இலக்கியம்னா என்ன.?!! "
" அது கெடக்குதுயா வெண்ணை... மொதல்ல
இந்த புத்தகம்னா என்ன..?!! "
# மங்கு ராக்ஸ்..!!!
.
. Tweet
Subscribe to:
Post Comments (Atom)
1 Comments:
//bookna enna//
ayyo thangal manguni amaichar enbadai manikku orumurai nirubitu konde irukirir
venkat paavam pacha pulla adukita poi buk na ennanu kekuringale
Post a Comment