சந்தோஷத்துலயே பெரிய சந்தோஷம்.,
அடுத்தவங்கள சந்தோஷப்படுத்தி பார்க்கிறது தான்..!

12 September 2014

மங்குனியும் இலக்கியமும்...!!



மங்குனி அமைச்சரையும்., என்னையும் பாத்து...

" என் பதிவுல குருக்கள் நீங்க 2 பேரும்
தான் "னு அடிக்கடி எங்க சிஷ்ய பையன்
சிவசங்கர் சொல்லுவான்...

இனிமே இப்படி யார்கிட்டேயும்
சொல்லக்கூடாதுனு சொல்லி வெச்சிருக்கேன்...

( பின்ன.. ரிஸ்க்கான சிட்சுவேஷன்ல
மட்டுதான் இதை சொல்றான்.... )

காலைல மங்குனிக்கு போன் பண்ணினேன்..

" ஹலோ மங்கு... சிவசங்கர் போன்
பண்ணியிருந்தான்யா..!! "

" உனக்கும் பண்ணியிருந்தானா..?!! "

" ஆமா... எதோ இலக்கிய புத்தக வெளியீட்டு
விழாவாம்... வர சொல்றான்..?!! "

" ம்ம்.. என்னையும் கூப்பிட்டான்..!! "

" ஆமா மங்கு... இந்த இலக்கியம்னா என்ன.?!! "

" அது கெடக்குதுயா வெண்ணை... மொதல்ல
இந்த புத்தகம்னா என்ன..?!! "

# மங்கு ராக்ஸ்..!!!
.
.

1 Comments:

Anonymous said...

//bookna enna//

ayyo thangal manguni amaichar enbadai manikku orumurai nirubitu konde irukirir

venkat paavam pacha pulla adukita poi buk na ennanu kekuringale