tag:blogger.com,1999:blog-154558242198752046.post6396249898226461771..comments2023-08-22T18:47:23.493+05:30Comments on கோகுலத்தில் சூரியன்: எங்கே எனது கவிதை..?!!வெங்கட்http://www.blogger.com/profile/12561835740377327458noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-154558242198752046.post-22100490466865422522010-05-22T04:53:06.774+05:302010-05-22T04:53:06.774+05:30அன்பின் வெங்கட்
நீ எழுதுவது எல்லாம் கவிதை தானே - ...அன்பின் வெங்கட்<br /><br />நீ எழுதுவது எல்லாம் கவிதை தானே - குப்பையாக இருப்பினும் காக்கைக்கு தன் குஞ்சு பொன் குஞ்சல்லவா - கவிதை எழுதுக - கலங்காமல் எழுதுக - படிக்க நானிருக்கிறேன் - கும்ம வாலிருக்கிறார் - கலக்கலாமா <br /><br />நல்வாழ்த்துகள் வெங்கட்<br />நட்புடன் சீனாcheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154558242198752046.post-73310583687130874452010-05-17T07:01:39.761+05:302010-05-17T07:01:39.761+05:30ரொம்ப நன்றிங்க
@ பிரபு.,
@ அக்பர்ரொம்ப நன்றிங்க <br /><br />@ பிரபு.,<br />@ அக்பர்வெங்கட்https://www.blogger.com/profile/12561835740377327458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154558242198752046.post-75240593688909663892010-05-17T07:00:20.226+05:302010-05-17T07:00:20.226+05:30@ அனு.,
// கல்யாணம் ஆகி எத்தனை வருஷம்
ஆகி இருக்க...@ அனு.,<br /><br />// கல்யாணம் ஆகி எத்தனை வருஷம் <br />ஆகி இருக்கோ அத்தனை பவுனுல <br />தங்க நகை வாங்கி கொடுக்கனுமாமே?? <br />அண்ணிக்கு வாங்கி குடுத்தாச்சா?? //<br /><br />நான் பரவாயில்லைங்க.. <br />8 பவுன் தான். <br />உங்க கணவர்தான் ரொம்ப <br />புலம்பினார்.. பாவம்..<br />16 பவுன் வாங்கி தரணுமாமே..வெங்கட்https://www.blogger.com/profile/12561835740377327458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154558242198752046.post-60542760364470264582010-05-17T06:57:34.620+05:302010-05-17T06:57:34.620+05:30@ அனு.,
// அதனால் தான் பாவப்பட்டு என்னோட
கவிதை ட...@ அனு.,<br /><br />// அதனால் தான் பாவப்பட்டு என்னோட <br />கவிதை டைரிய கடனாக் குடுத்தேன்.. //<br /><br />உங்க கவிதைய என் கவிதைன்னு <br />சொல்லுறதா..?<br />ஏதோ கொஞ்சம் வசன நடையில <br />எழுதினாலும்.., பரவாயில்ல.., <br />இதுவும் கவிதைதான்னு <br />ஒத்துகிட்டு இருக்காங்க.. <br />அது பொறுக்கலையா உங்களுக்கு..??வெங்கட்https://www.blogger.com/profile/12561835740377327458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154558242198752046.post-16535381833684607792010-05-17T06:50:30.506+05:302010-05-17T06:50:30.506+05:30@ ரமேஷ்.,
// தம்பி இப்ப அருவிலையே
தண்ணி இல்லை....@ ரமேஷ்., <br /> <br />// தம்பி இப்ப அருவிலையே <br />தண்ணி இல்லை. அப்டின்னா வெங்கட்டோட கவிதை எப்படி இருக்கும்னு மகா ஜனங்களே யோசிங்க. // <br /><br />ஹி., ஹி., ஹி.,<br />நீங்க இந்த நயாகரா., ஏஞ்சல் Falls <br />இதை பத்தியெல்லாம் <br />கேள்விபட்டதில்லையா..?வெங்கட்https://www.blogger.com/profile/12561835740377327458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154558242198752046.post-13191723835360696892010-05-17T06:43:58.561+05:302010-05-17T06:43:58.561+05:30@ பெயர் சொல்ல விரும்பவில்லை.,
நல்லா இருக்குங்க உங...@ பெயர் சொல்ல விரும்பவில்லை.,<br /><br />நல்லா இருக்குங்க உங்க படம்.. <br />எனக்கு முன்னாடியே ( Ctrl + A ) <br />நீங்க Use பண்ணிட்டீங்க போல.,<br />சத்தியமா நான் உங்களை <br />பார்த்து காப்பி அடிக்கலை..வெங்கட்https://www.blogger.com/profile/12561835740377327458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154558242198752046.post-69542769971751339862010-05-17T06:36:10.395+05:302010-05-17T06:36:10.395+05:30@ ரசிகன்.,
// எழுத வராதுன்னு சொல்லல..
புரியாதுன்ன...@ ரசிகன்.,<br /><br />// எழுத வராதுன்னு சொல்லல..<br />புரியாதுன்னுதான் சொல்லி இருந்தேன்..//<br /><br />இதுக்கு அதுவே பரவாயில்ல..<br /><br />எப்படி இருந்த நான்.., <br />இப்படி ஆயிட்டேன்...!!வெங்கட்https://www.blogger.com/profile/12561835740377327458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154558242198752046.post-31048316844352722002010-05-17T06:29:37.620+05:302010-05-17T06:29:37.620+05:30@ விஜய்.,
// நான் கொஞ்சம் கேப்பு விட்டா
ஆளாளுக்க...@ விஜய்.,<br /><br />// நான் கொஞ்சம் கேப்பு விட்டா <br />ஆளாளுக்கு எழுதக் கெளம்பிடுவீங்களே.// <br /><br />அசந்தா அடிக்கிறது <br />உங்க பாலிஸி.,<br />அசராம அடிக்கிறதுதான் <br />நம்ம பாலிஸி.. <br /><br />இப்ப எதுக்கு இதை சொன்னேன்னு <br />பார்க்கறீங்களா..??<br />பஞ்ச் டயலாக் சொன்னா <br />அனுபவிக்கனும்., ஆராயக்கூடாது..!!வெங்கட்https://www.blogger.com/profile/12561835740377327458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154558242198752046.post-81298998871994599982010-05-16T19:23:17.169+05:302010-05-16T19:23:17.169+05:30//இன்னிக்கு அட்சய திருதியை.
நகை வாங்கினா ரொம்ப நல்...//இன்னிக்கு அட்சய திருதியை.<br />நகை வாங்கினா ரொம்ப நல்லது..<br /><br />( நகை கடைகாரங்களுக்கா..? )//<br /><br />கண்டிப்பா.<br /><br />நல்ல எழுதுறீங்க வெங்கட்.சிநேகிதன் அக்பர்https://www.blogger.com/profile/13879676730114051694noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154558242198752046.post-18958576533352310672010-05-16T17:51:41.289+05:302010-05-16T17:51:41.289+05:30ஒருவேளை
என் Wife-வோட Statement-ஐ
நான் Confirm பண்ண...ஒருவேளை<br />என் Wife-வோட Statement-ஐ<br />நான் Confirm பண்ணின<br />மாதிரி ஆயிடிச்சின்னா..!!??<br />////////////<br /><br />haa haapriyamudanprabuhttps://www.blogger.com/profile/03151992103530397164noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154558242198752046.post-9454496274042146852010-05-16T16:18:02.864+05:302010-05-16T16:18:02.864+05:30//இன்னிக்கு அட்சய திருதியை.
நகை வாங்கினா ரொம்ப நல்...//இன்னிக்கு அட்சய திருதியை.<br />நகை வாங்கினா ரொம்ப நல்லது.//<br /><br />கல்யாணம் ஆகி எத்தனை வருஷம் ஆகி இருக்கோ அத்தனை பவுனுல தங்க நகை வாங்கி கொடுக்கனுமாமே?? அண்ணிக்கு வாங்கி குடுத்தாச்சா??<br /><br />ஏதோ நம்மால ஆனது.. <br />நாராயண நாராயண...அனுhttps://www.blogger.com/profile/13498180072351099762noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154558242198752046.post-12411606811277606862010-05-16T16:07:58.402+05:302010-05-16T16:07:58.402+05:30//எனக்கு கருத்துள்ள கவிதை
எழுத வராதுன்னு நேத்து
ரச...//எனக்கு கருத்துள்ள கவிதை<br />எழுத வராதுன்னு நேத்து<br />ரசிகன் கிண்டல் பண்ணிட்டார்..//<br /><br />கணக்கும் தான் வராதுன்னு சொன்னார்.. அதைப் பத்தி மூச்சே விடல??<br /><br />ரசிகன் கமெண்ட்ட பாத்ததுல இருந்து நீங்க கவுஜ கணக்குன்னு எந்த நேரமும் புலம்பிட்டு இருக்குறதா அண்ணி (உங்க மனைவி தாங்க) சொன்னாங்க.. அதனால் தான் பாவப்பட்டு என்னோட கவிதை டைரிய கடனாக் குடுத்தேன்.. அதையும் தொலைச்சுட்டீங்களா??<br /><br />உங்களைப் பத்தி தெரிஞ்சு தான் அண்ணி அந்த டைரிய பத்திரமா திருப்பி எனக்கு அனுப்பிட்டாங்க.. by the way, நீங்க தேடி எடுத்தது டைரி இல்ல.. பழைய டெலிபோன் டைரக்டரி...<br /><br />//இதுக்கு நான் " ஆமாம்னு " பதில்<br />சொன்னா.. உடனே<br />" Blog எழுதறதை நிறுத்துங்கன்னு "<br />சொல்லுவீங்க..//<br /><br />இன்னுமா உங்களுக்கு புரியல???அனுhttps://www.blogger.com/profile/13498180072351099762noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154558242198752046.post-27668898966841580722010-05-16T12:14:21.055+05:302010-05-16T12:14:21.055+05:30//நான் காலேஜ் படிக்கும் போது எனக்கு கவிதை அருவி மா...//நான் காலேஜ் படிக்கும் போது எனக்கு கவிதை அருவி மாதிரி கொட்டும்..//<br /><br />தம்பி இப்ப அருவிலையே தண்ணி இல்லை. அப்டின்னா வேங்கட்டோட கவிதை எப்படி இருக்கும்னு மகா ஜனங்களே யோசிங்க. ரசிகன் நீங்க தப்பிச்சிட்டீங்க. அந்த பயம் இருக்கணும்.....ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)https://www.blogger.com/profile/00279445989898370780noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154558242198752046.post-43781343241764601522010-05-16T10:27:32.419+05:302010-05-16T10:27:32.419+05:30நல்லா இருக்கு உங்கள் க(வி)தை. உங்களுக்கு தெரியுமா ...நல்லா இருக்கு உங்கள் க(வி)தை. உங்களுக்கு தெரியுமா நீங்க கவிதை எழுதினா மாதிரி நானும் ஒரு படம் வரைஞ்சிருக்கேன். இங்க போய் பாருங்க.<br /><br />http://ulagamahauthamar.blogspot.com/2010/04/blog-post_18.htmlபெசொவிhttps://www.blogger.com/profile/03142341189580458358noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154558242198752046.post-43230165916392827632010-05-16T10:22:42.238+05:302010-05-16T10:22:42.238+05:30//எனக்கு கருத்துள்ள கவிதை
எழுத வராதுன்னு நேத்து
ர...//எனக்கு கருத்துள்ள கவிதை <br />எழுத வராதுன்னு நேத்து<br />ரசிகன் கிண்டல் பண்ணிட்டார்..//<br /><br />எழுத வராதுன்னு சொல்லல..<br />புரியாதுன்னுதான் சொல்லி இருந்தேன்..<br />(எழுதறது எல்லாமே புரிஞ்சா எழுதறோம்..?<br /> எவ்ளோ Exam எழுதி இருக்கோம்..)<br /><br />ஆனாலும் தலைப்பும், தொடக்கமும் பார்த்து..<br />சும்மா கிடந்த சங்கை ஊதிட்டோமோன்னு பயந்துட்டேன்..<br />நல்ல வேளை.. கடைசில ..<br />வயத்துல பாலையும், வாயில சிரிப்பையும்<br />சேர்த்து வார்த்தீங்க...<br />இல்ல.. அனு வும் ரமேஸும் என்ன பின்னி இருப்பாங்க..ரசிகன்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154558242198752046.post-46745846248411659752010-05-16T09:55:28.674+05:302010-05-16T09:55:28.674+05:30நான் கொஞ்சம் கேப்பு விட்டா ஆளாளுக்கு எழுதக் கெளம்ப...நான் கொஞ்சம் கேப்பு விட்டா ஆளாளுக்கு எழுதக் கெளம்பிடுவீங்களே... இருங்க அடுத்த வாரம் நானும் எழுதுறேன்... :))Anonymoushttps://www.blogger.com/profile/06103151639004781202noreply@blogger.com